• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீவிர அரசியலில் ஈடுபட போவதால் இனி நடிக்கமாட்டேன் – கமல்ஹாசன்

February 14, 2018 தண்டோரா குழு

தீவிர அரசியலில் ஈடுபட்ட பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் ஆங்கில தொலைக்காட்சி பேட்டியில் நடிகர் கமல் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலில் ஈடுபடுவது அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். இதையடுத்து, கட்சி பெயர் அறிவிப்பு, பொதுக்கூட்டம் நடத்துவது என அதற்கான வேளையில் ஆயுத்தமாகியுள்ளார். இதற்காக இன்று சென்னையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்தஅவர், வெளிவர இருக்கும் இரு படங்கங்களான’விஸ்வரூபம்-2′, மற்றும்’இந்தியன்-2′ படத்தினை தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.இது அவரது ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க