• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15 ஆயிரம் மில்லியன் நிதியில் ரோமியோ தவளைக்கு பெண் தேடும் பொலிவியா நாட்டினர்

February 12, 2018 தண்டோரா குழு

பொலிவியா நாட்டில் ‘ரோமியோ’ என பெயரிடப்பட்டுள்ள ‘சேவென்காஸ்’ வகை தவளைதான் அந்த இனத்தின் கடைசி ஆண் தவளை என கருதப்படுகிறது.

ஆகையால் இந்த இதனால், இந்தத் தவளையை வைத்து இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற பெண் தவளை ஒன்றை, அந்த நாட்டு விஞ்ஞானிகள் வலைவீசித் தேடி வருகின்றனர். இதற்காக, பொலிவியா நாட்டில்  அந்த நாட்டு அரசு சுமார் 15,000 மில்லியன் டாலர்களை நிதியாகத் திரட்டியுள்ளது.

இதுமட்டுமின்றி, இதற்காகவே தனி இணையதளம் ஒன்றை துவங்கி அதில், அந்த ரோமியோ தவளை தனக்கு பெண் வேண்டும் என்று பேசுவது போன்று ஒரு வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க