• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு லட்சார்சனை பூஜை

February 12, 2018

கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு செல்வ விநாயகர் கோவிலில் லட்சார்ச்சனை பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவையை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் செல்வ விநாயகர் கோவில்  சிவராத்திரியை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சிவராத்திரியை முன்னிட்டு இன்று(பிப் 12) காலை முதலே சாசிவராத்திரியை முன்னிட்டு இன்று(பிப் 12) காலை முதலே சாமிக்கு பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது . இதனை தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் நலம் பெறவும் , மழை பெய்யவும் , விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . இதனையடுத்து நாளை 108 சங்காபிஷேக பூஜை நடைபெற உள்ளது.

மேலும் படிக்க