• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில்தொடங்கியது அபூர்வ சந்திர கிரகணம்

January 31, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியுள்ளது.

150 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய வகை சந்திர கிரகணம் துவங்கியது.நிலா சிவப்பு நிறமாக மாறும் இந்த கிரகணமானது மாலை 5.18 மணிக்கு துவங்கியது. இரவு 8.41 மணி வரை வெறும் கண்களால் பார்க்கலாம். மாலை 6.21 மணிக்கு தெளிவாகவும், இரவு 7.37 மணிக்கு முழு சந்திர கிரஹணத்தையும் பார்க்கலாம்.சந்திர கிரகணத்தை கண்களால் பார்த்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் சந்திர கிரகணத்தை மாலை 6.05 மணி முதல் பார்க்கலாம்; கோவையில் 6.18 மணிக்கு தெரியும் என்று கூறினார்.

மேலும் படிக்க