• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு

January 30, 2018 தண்டோரா குழு

நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பளம் உயர்வு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பள உயர்வு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ1 லட்சத்திலிருந்து ரூ 2.80 லட்சமாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாகவும் சம்பள உயர்வு இருக்கும்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஊதிய உயர்வு 2016 ஜனவரி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் படிக்க