• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு 

January 30, 2018 தண்டோரா குழு

 கோவையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் பல்வேறு விதிமுறைகளை ரத்து செய்யக் கோரி  மாவட்ட ஆட்சியரிடம் இன்று(ஜன 30) மனு அளித்தனர்.

மோட்டார் வாகன சட்டத்தின் படி எட்டு மணிநேரத்திற்கும் மேலாக சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் பணி செய்ய கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை ரத்து செய்ய கோரி சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓட்டுநர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பணி புரிய கூடாது, வாகனங்களில் ஜி பி எஸ் பொருத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் ஓட்டுநர்கள் பின்பற்ற முடியாத நிலையில் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்மனு அளித்தனர் .மேலும்,விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர் .

 

மேலும் படிக்க