• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகைக்கடை கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாள் போலீஸ் காவல்

January 30, 2018 தண்டோரா குழு

கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் நாதுராம் உட்பட 3 பேரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல் செய்யப்பட்ட மனு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  போலீஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்று நாதுராம் கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, பத்தாராமையும் 10 நாள் விசாரிக்க  சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க