• Download mobile app
29 May 2025, ThursdayEdition - 3396
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைவருக்கும் வீடு என்ற புதிய திட்டம் அறிமுகம்

January 24, 2018 தண்டோரா குழு

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைவருக்கும் வீடு என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் கனவுத் திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன் படி மத்திய அரசின் அறிவிப்பில் தமிழகத்தில் சென்னை,கோவை உட்பட 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தில் தனியார் நிறுவனங்களும் பல்வேறு விதமான பங்களிப்புகளை அளித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் அனைவருக்கும் வீடு என்ற புதிய திட்டத்திற்கான துவக்க விழா கோவையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குனர்கள்,கிருத்திகா விக்ரம்,மற்றும் சஞ்சனா விஜயகுமார் அனைத்து விதமான வசதிகளை உள்ளடக்கிய இந்த ஸமார்ட்சிட்டி அடுக்குமாடி குடியிருப்புகளை சாதாரண மக்களும் பிரதம மந்திரி கடன் திட்டத்தில் வீடு வாங்கும் வசதியை எங்களது நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க