• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பெரியார் விருதை கீழ்த்தரமாண பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது – புகழேந்தி

January 23, 2018 தண்டோரா குழு

தந்தை பெரியார் விருதை கொண்டு போய் கீழ்த்தரமாண பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

அதிமுகவை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கடந்த 16 ஆம் தேதி பெரியார் விருது அறிவிக்கப்பட்டது.வளர்மதிக்கு தமிழக அரசு பெரியார் விருது வழங்கப்பட்டதிலிருந்தே அரசியல் தளத்தில் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, தந்தை பெரியார் விருதை கொண்டு போய் கீழ்த்தரமாண பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க