தந்தை பெரியார் விருதை கொண்டு போய் கீழ்த்தரமாண பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுகவை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கடந்த 16 ஆம் தேதி பெரியார் விருது அறிவிக்கப்பட்டது.வளர்மதிக்கு தமிழக அரசு பெரியார் விருது வழங்கப்பட்டதிலிருந்தே அரசியல் தளத்தில் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, தந்தை பெரியார் விருதை கொண்டு போய் கீழ்த்தரமாண பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு