• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற புத்தகக்கடை

January 19, 2018 தண்டோரா குழு

ஸ்ரீநகரில் புத்தக கடை ஒன்று இந்த ஆண்டிற்கான லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நேரு பூங்கா ஏரிக்கரையில் “Gulshan Books”
என்ற புத்தக கடை அமைந்துள்ளது.இந்த புத்தககடை ஷேக் முகமது உஸ்மான் மற்றும் சன்ஸுக்கு சொந்தமானது.இந்தகடையில் சுமார் 80,000 புத்தகங்கள் உள்ளது.

இந்த புத்தக கடையில் புத்தகங்களை வாசிக்க ஒரு அறையும்,சிற்றுண்டி கடையும் அமைந்துள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தேயிலை அல்லது காபி கோப்பையுடன் அமர்ந்து, தாங்கள் விரும்பிய புத்தகங்களை எவ்வளவு மணிநேரம் வேண்டுமானாலும் படிக்க அனுமதி உண்டு.

மேலும்,இந்த புத்தக கடையில் காஷ்மீர் நகரை குறித்து எழுதப்பட்ட நூல்கள், உள்ளூர் எழுத்தாளர்கள் எழுதிய புத்தங்கள் உள்ளன.காஷ்மீரின் கலாச்சாரத்தை பாதுகாத்து வருவதோடு, அறிமுக எழுத்தாளர்களை ஊக்கம் அளிக்கிறது. அவர்களுடைய எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் மேடையாகவும் அந்த கடை விளங்குகிறது.இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த புத்தக கடை
லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க