• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விண்வெளி வீரர் ஜோன் யங் மறைவு

January 8, 2018 தண்டோரா குழு

சந்திரனுக்கு இரண்டு முறை சென்று திரும்பிய அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் யங் மரணமடைந்தார்.

அமெரிக்க நாசா மையத்தைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் ஜான் யங்(87) சில நாட்களாகவே நிமோனியா வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் (ஜன 5)காலமானார்.

விண்வெளி வீரர் ஜோன் யங், 1969ஆம் ஆண்டு அப்பலோ 10 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய போது அதில் பரிசோதனை அடிப்படையில் சென்றார். எனினும் அந்த விண்கலம் சந்திரனில் தரையிறங்கவில்லை. இதனையடுத்து நாசா, இரண்டு மாதங்களின் பின்னர் அப்பலோ 11 விண்கலத்தை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியது.இதனையடுத்து இரண்டு முறை சந்திரனுக்கு சென்று திரும்பிய பெருமை அவரையே சேரும்.

நாசாவின் ஜெமினி, அப்பலோ, ஸ்பெஷல் ஷட்டில் உள்ளிட்ட விண்கலங்கள் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார்.அவருடைய மறைவுக்கு நாசா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க