• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க.விற்கு புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம்

January 3, 2018 தண்டோரா குழு

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.கவிற்கு புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமித்து முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் வைகை செல்வன், ஜே.சி.டி பிரபாகர், சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், தீரன், கே.சி.பழனிசாமி, மகேஸ்வரி, பாபு முருகவேல் உள்ளிட்டோர் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க