• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இமாச்சல பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் ஜெய்ராம் தாக்கூர்

December 27, 2017 தண்டோரா குழு

இமாச்சல பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இமாச்சலப்பிரதேசத்தில் அண்மையில் நடைப்பெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றது.இதனையடுத்து அம்மாநில முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்,இமாச்சலப்பிரதேசத்தின் 13-வது முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் இன்று தனது அமைச்சரவையுடன் பதவியேற்றுக்கொண்டார்.இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க