• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யின் முன்னாள் ஆளுநர் மறைவு

December 23, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி(82), மாரடைப்பு காரணமாக நேற்று(டிச 22) காலமானார்.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் முன்னாலள் ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி(82),கடந்த 20 நாட்களுக்கு முன், புதுதில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை காலமானார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றியுள்ள பன்வாரி லால் ஜோஷி கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை, உத்தரபிரதேஷ மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார்.

பன்வாரி லால் ஜோஷி மறைவுக்கு உ.பியின் தற்போதய ஆளுநர் ராம் நாயக், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க