• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி யின் முன்னாள் ஆளுநர் மறைவு

December 23, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி(82), மாரடைப்பு காரணமாக நேற்று(டிச 22) காலமானார்.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் முன்னாலள் ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி(82),கடந்த 20 நாட்களுக்கு முன், புதுதில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை காலமானார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றியுள்ள பன்வாரி லால் ஜோஷி கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை, உத்தரபிரதேஷ மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார்.

பன்வாரி லால் ஜோஷி மறைவுக்கு உ.பியின் தற்போதய ஆளுநர் ராம் நாயக், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க