• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்

December 21, 2017 தண்டோரா குழு

2 ஜி வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில்,டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி,குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் கூறுகையில்,

“2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சியளிக்கிறது.எதிர்க்கட்சி என்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை”. என்று கூறினார்.

மேலும் படிக்க