• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொல்கத்தா சிறையில் இருந்து நீதிபதி கர்ணன் நாளை விடுதலை

December 19, 2017 தண்டோரா குழு

ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற ஒய்வு நீதிபதி கர்ணன் நாளை விடுதலை செய்யப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து பேசியதற்காக நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 20ம் தேதி கோவை ஈச்சனாரி அருகே உள்ள மாச்சேகவுண்டன் பாளையம் பகுதியில் தமிழக போலீசார் உதவியுடன் கொல்கத்தா போலீசார் நீதிபதி கர்ணனை கைது செய்தனர்.இதையடுத்து நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தண்டனை காலம் முடிவடைவதால் நாளை நீதிபதி கர்ணன் விடுதலை செய்யப்படவுள்ளார்.

மேலும் படிக்க