சத்தீஸ்கரில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில், 7௦ ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முதல் முதலாக மின்சாரம் கிடைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் ஜோகர்ப்பத்தா கிராமம் என்னும் பழங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 7௦ ஆகியும், அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லாததால்,அந்த கிராமம் இருளில் மூழ்கியிருந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் ராமன் சிங், மின்சாரம் இல்லாத சுமார் 7௦ கிராமங்களுக்கு மின்சார இணைப்புகளை வழங்கியுள்ளார். அவ்வகையில், ஜோகர்ப்பத்தா கிராமத்திற்கு நேற்று
(டிச 17) மின்சார இணைப்பு கிடைத்துள்ளது.
“எங்கள் கிராமத்திற்கு மின்சார இணைப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், எங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல், எங்கள் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்ற காண முடியும்” என்று அந்த கிராமத்தின் தலைவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு