• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – பிரதாப் ரெட்டி

December 16, 2017 தண்டோரா குழு

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதாப் ரெட்டி,

மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோதே ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் இருந்தார். மிகவும் உயர்தர சிகிச்சை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டதால், அவர் குணமடைந்து வந்ததார், ஆனால் நோயின் தீவிரம் காரணமாக, எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார். மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது என்பதாலேயே, அதை வெளியில் கூறவில்லை என்றார்.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், மேற்கொண்டு எதையும் கூற முடியாது., விசாரணை ஆணையத்திடம் இருந்து தமக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றும், சம்மன் வந்தால் விசாரணைக்கு ஆஜராக தயார் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க