• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துபாயில் ஒட்டகங்களுக்கு என்று தனி மருத்துவமனை தொடக்கம்

December 15, 2017 தண்டோரா குழு

துபாயில் ஓட்டங்களுக்கு என்று ஒரு தனி மருத்துவமனை தொடங்கப் பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான துபாயில் உள்ள மர்மௌம் என்னும் இடத்தில், சுமார் 10.9 மில்லியன் டாலர் செலவில் ஒட்டகங்களுக்கு என்று ஒரு தனி மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவமனையில், அறுவை சிகிச்சை அறை, எக்ஸ்ரே அறை, எம்ஆர்ஐ ஸ்கேன் அறை, கேட் ஸ்கேன் அறை ஆகியவை நவீன முறை மூலம் ஒட்டகங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதை தவிர, சுமார் 2௦ ஒட்டகங்களுக்கு சிகிச்சை தரகூடிய சர்வதேச கால்நடை மருத்துவர்களை கொண்ட குழு, அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு அறுவை சிகிச்சைக்கு 1,௦௦௦ டாலர், எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் செய்ய 11௦ டாலர்களில் இருந்து தொடங்குகிறது.

இது குறித்து அந்த மருத்துவமனையின் இயக்குனர் கூறும்போது,

“நாம் ஒட்டகங்களை வளர்க்கவோ அல்லது அதன் இனத்தை பெருக்கவோ மட்டும், அதை கவனித்து கொள்ளகூடாது. அதற்கு தேவையான மருத்துவ பராமரிப்பு அளித்து, அதை கவனித்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க