• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி லால்ஜி சிங் காலமானார்

December 11, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி லால்ஜி சிங் வாரணாசியில் நேற்று(டிச 1௦) காலமானார்.

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் “Father of DNA FingerPrinting” என்று அழைக்கப்பட லால்ஜி சிங்(70) நேற்று காலமானார்.

லால்ஜி சிங் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆவார்.லால்ஜி சிங் வாரணாசியிலுள்ள லால் பகதூர் விமானநிலையத்தில் இருந்து புதுதில்லி செல்ல இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு செல்வதற்குள் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.

லால்ஜி சிங் மறைவுக்கு உ.பி முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்”லால்ஜி சிங் மறைவால், நம் நாடு ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் ஒரு ஒப்பற்ற ஆசிரியரை இழந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க