• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியது வரவேற்கத்தக்கது – மு.க.ஸ்டாலின்

December 9, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியை மாற்றியது வரவேற்கத்தக்கது என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து திமுக சார்பில் கோரிக்கை மனு அளித்தோம்.இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.

மேலும்,ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.

மேலும் படிக்க