• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

உ.பி யில் ரூ1 கோடி வரதட்சணை கேட்டதால், திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

December 5, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தானில் 1 கோடி ரூபாய் வரதட்சணை கேட்டதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின்,கோடா நகரை சேர்ந்தவர் டாக்டர் அனில் சக்சேனா. அவருடைய மகளுக்கும், உத்தர பிரதேஷ் மாநிலத்தின் மொராதாபாத் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசியராக பணிபுரியும் டாக்டர் சாக்சம் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில்,திருமண நாளன்று, மணமகன் வீட்டார், மணபெண்ணின் பெற்றோரிடம் 1 கோடி ரூபாய் வரதட்சணையாக தரவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை கேட்ட பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மணப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். உடனே அவர், மணமகனிடம் பேசியுள்ளார். ஆனால், மணமகன் வரதட்சணை தருவது குறித்து பிடிவாதமாக இருந்ததை அடுத்து, மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

ஏற்கனவே,நிச்சியதார்த்ததின் போது, மணமகனுக்கு கார், 5 தங்க நாணயங்கள் மற்றும் 30 முதல் 35 லட்சம் வரை வரதட்சணை கொடுத்திருந்த நிலையில்,1 கோடி ரூபாய் கேட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மேலும்,இச்சம்பவம் குறித்து மணப்பெண்ணின் வீட்டார்,காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அவர்களுடைய புகாரை ஏற்று கொண்டு,காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிகின்றனர்.

மேலும் படிக்க