• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்திற்கு நியூசிலாந்து மேசி பல்கலைகழக மாணவர்கள் வருகை

November 28, 2017

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்திற்கு நியூசிலாந்துது மேசி பல்கலைகழக மாணவர்கள் இன்று(நவ 28) வருகை புரிந்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை,வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கம்,அங்கக வேளாண்மை,உயிர் ஆற்றல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வக மையம் போன்றவற்றை நியூசிலாந்துது மேசி பல்கலைகழக மாணவர்கள் பார்வையிட்டு,அந்தந்த மையங்களில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும்,வேளாண் பல்கலையில் உள்ள ஆய்வக வசதிகள் படிப்புகள் உழவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் வேளாண் பல்கலையில் உள்ளதொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

மேலும் படிக்க