• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்திற்கு நியூசிலாந்து மேசி பல்கலைகழக மாணவர்கள் வருகை

November 28, 2017

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்திற்கு நியூசிலாந்துது மேசி பல்கலைகழக மாணவர்கள் இன்று(நவ 28) வருகை புரிந்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை,வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கம்,அங்கக வேளாண்மை,உயிர் ஆற்றல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வக மையம் போன்றவற்றை நியூசிலாந்துது மேசி பல்கலைகழக மாணவர்கள் பார்வையிட்டு,அந்தந்த மையங்களில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும்,வேளாண் பல்கலையில் உள்ள ஆய்வக வசதிகள் படிப்புகள் உழவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் வேளாண் பல்கலையில் உள்ளதொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

மேலும் படிக்க