• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பஞ்சாபில் உள்ள தங்க கோவிலுக்கு World Book Of Record விருது

November 25, 2017 தண்டோரா குழு

பஞ்சாபில் உள்ள பிரபல தங்க கோவிலுக்கு “World Book Of Record” நிறுவனம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனித தளமான ‘தங்க கோவில்’அமைத்துள்ளது. ‘உலகிலேயே இந்த கோவிலுக்கு அதிகம் மக்கள் வந்து சென்றதாக “World Book Of Record” நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த கோவிலை ஷிரோமணி குருத்வாரா பாபந்தக் குழு(SGPC) பராமரித்து வருகிறது. அந்த குழுவின் தலைமை செயலாளர் ரூப் சிங் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு, சுர்பி கவுல் மற்றும் கோஹ்லி ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.அதோடு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால்தான், இந்த விருது இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,ஷீரடி சாய் பாபா, வைஷ்ணோ தேவி மற்றும் மௌண்ட் அபு உள்ளிட்ட எட்டு இடங்கள் இந்த விருதைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க