• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சத்ருகன புஜாரி பதவியேற்பு

November 23, 2017 தண்டோரா குழு

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சத்ருகன புஜாரி பதவியேற்றார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒடிசாவைச் சேர்ந்த இன்று(நவ 23) சத்ருகன புஜாரி பதவியேற்றார்.அவருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமானம் செய்து வைத்தார்.

மேலும், கடந்த 2013ம் ஆண்டு ஒடிசா மாநில உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக சத்ருகன புஜாரி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க