• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அலாஸ்கா நாட்டில் பச்சை நிறமாக தோன்றிய வானம்

November 22, 2017 தண்டோரா குழு

அலாஸ்கா நாட்டில் செவ்வாய்க்கிழமை(நவம்பர் 21), அதிகாலை வானில் ஏற்பட்ட காட்சி மக்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தது..

அலாஸ்கா நாட்டில் நேற்று அதிகாலை வானில் அந்த பிரகாசமான ஒளி பச்சை நிறத்தில் வானில் பரவியது.இச்சம்பவம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காண முடிந்தது.

காலநிலை மாறுபாட்டினாலும், சூரிய ஒளி பூமியில் விழும்போது ஏற்பட்ட ஒளிச் சிதறல் காரணமாகவும் அலாஸ்காவில் வானம் பச்சை நிறமாகத் தெரிந்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் போன்ற துருவப் பகுதிகளில் இதேபோல் பச்சைநிற வானம் அவ்வப்போது காணப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க