• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பெரியய்யா பொறுப்பேற்றார்

November 18, 2017 தண்டோரா குழு

கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பெரியய்யா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் கோவை காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் திருச்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக பெரியய்யா கோவை காவல் ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யபட்டார்.

இந்நிலையில், கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பெரியய்யா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் கோவை மாநகரத்தில் குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க