• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளன் கேட்பது கருணை அல்ல… நீதி! – டாக்டர் ராமதாஸ்

November 16, 2017 தண்டோரா குழு

பேரறிவாளன் கேட்பது கருணை அல்ல நீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், 26 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்திற்கு தீர்ப்பு வழங்கபட்டுவிட்டது.

தீர்ப்பு குறித்து கருத்து சொல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். பேரறிவாளன் மன்னிப்பு கோரும் பட்சத்தில் அவர் விடுதலையை தான் ஆதரிப்பதாகவும் கருணை அடிப்படையில் அவர் விடுதலை செய்யபட்டால் அது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நினைவில் கொள்ளுங்கள் பேரறிவாளன் இப்போது கேட்பது கருணை அல்ல நீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க