• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தானில் கோழியை பாலியல் வன்முறை செய்த சிறுவன் கைது

November 15, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் கோழியை பாலியல் வன்முறை செய்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப்பை சேர்ந்தவர் அன்சாப் அலி. அவர்தனது அண்டை வீட்டில் வசிக்கும் 14 வயது அன்சார் ஹுசைன் கடந்த நவ 11, தனது கோழியை கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, அதை கொலை செய்துள்ளான் என்று ஜல்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அன்சார் அலியின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், அது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அன்சார் ஹுசைனை விசாரித்தபோது, அந்த கோழியை பாலியல் வன்முறை செய்ததை அந்த சிறுவன் ஒப்புக்கொண்டான்.மேலும்,சிறுவன் கோழிக்கு பாலியல் வன்முறை செய்ததை நஸ்ருல்லா மற்றும் துபைல் ஆகியோர் பார்த்துள்ளனர்.இதையடுத்து சிறுவன் ஹூசைன் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் படிக்க