• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாட்னாவில் இரண்டரை மணிநேரத்தில் 3௦௦ வழக்குகளுக்கு தீர்ப்பளித்து சாதனை

November 11, 2017 தண்டோரா குழு

பாட்னாவில் சுமார் இரண்டரை மணிநேரத்தில் 3௦௦ வழக்குகளுக்கு தீர்ப்பளித்து பாட்னா உயர்நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னா உயர்நீதிமன்றம், கடந்த ஏழரை மாதங்களில் சுமார் 63,070 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குள், சுமார் 62,061 வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி ரவிரஞ்சன் ஜாமீன் தொடர்பான சுமார் 300 வழக்குகளுக்கு இரண்டரை மணிநேரத்தில் தீர்ப்பளித்துள்ளர். மேலும்,இந்த வழக்குகளுக்கு வாதாடும் வழக்கறிஞர்கள் வராததால், 11 வழக்குகள் மட்டுமே தீர்ப்பு வழங்காத நிலையில் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி, சுமார் 1266 வழக்குகளுக்கும், செப்டம்பர் 21ம் தேதி 1056 வழக்குகளுக்கும், அக்டோபர் மாதம் 17ம் தேதி, 1189 வழக்குகளுக்கும் மற்றும் நவம்பர் மாதம் 9ம் தேதி 1489 வழக்குகளுக்கும் பாட்னா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க