• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லிக்கு சென்றால் தமிழக அரசியல் தலைவர்கள் பூனைக்குட்டி தான்

July 5, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் புலியாக இருந்தாலும் டெல்லிக்கு சென்றால் பூனைக்குட்டி தான் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அரசியலுக்கு வந்தால் ரஜினிக்குத்தான் ஆபத்து.குட்கா விவகாரத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகு பார்க்கலாம். அதிமுகவை பொறுத்தவரை சசிகலா அணி மட்டுமே.தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் புலியாக இருந்தாலும் டெல்லிக்கு சென்றால் பூனைக்குட்டி தான். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விரைவில் முதல்வரை சந்த்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க