• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேட்மிண்டனில் அசத்தும் கிடாம்பிக்கு பம்பர் பரிசு!

June 27, 2017 tamilsamayam.com

தொடர்ந்து இரு சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் பட்டங்களை வெற்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு ரூ.3 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி அண்மையில் இரு சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் தொடர்களில் ஆடவர ஒன்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

முதலில் சிங்கப்பூர் சூப்பர் சீரீஸ் தொடரிலும் பின்னர் ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரிலும் அவர் கோப்பை வென்றார். உலகின் தலைசிறந்த வீரர்களை எல்லாம் திணறடித்து மிரட்டிய அவர் அடுத்தடுத்து இரு பட்டங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்துள்ளார்.

இதற்காக அவரைப் பாராட்டும் விதமாக ரூ.3 லட்சம் பரிசுத்தொகையை கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க