• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டிற்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோ, மலேசியவிற்குள் நுழைய தடை

June 9, 2017 தண்டோரா குழு

மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலேசியாவுக்கு சென்றுள்ளார். அப்போது மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் பெயர் பட்டியலில் வைகோ பெயர் உள்ளதால் அவரை மலேசியாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை வைத்துள்ளது.

இதனால் அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இன்று இரவு விமானத்தில் வைகோ திருப்பி அனுப்பப்படுவார் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க