• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிராக்டரை ஓட்டிய நாய்! உரிமையாளர் பலி

June 8, 2017 தண்டோரா குழு

நாய் டிராக்டரை இயக்கியதால் அதன் உரிமையாளர் பரிதாபமாக உயிரழந்தார்.

இங்கிலாந்து வடக்கு சோமர்செட் நகரில் வசிக்கும் கோடிஸ்வரர் டெரிக் மீட்(7௦). அவர் ஒரு பால் பண்ணையின் உரிமையாளர். அவருடைய செல்லப் பிராணியான நாய், பண்ணையின் வெளியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த டிராக்டரை தற்செயலாக இயக்கியுள்ளது. தவறுதலாக வண்டியின் கியரை முன்பாக தள்ளியதால், வாகனம் தாறுமாறாக ஓடி, இதில் பண்ணையிலிருந்த டெரிக் மீட் மீதி மோதியுள்ளது.

இதையடுத்து, காவல்துறையினருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தரப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர், ஆம்புலன்ஸ் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்சில் வந்த உதவி மருத்துவர்கள் டெரிக்கின் உயிரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க