• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூங்கி வழிந்த சித்தராமையா

May 27, 2017 தண்டோரா குழு

செய்தியாளர் சந்திப்பின்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தூங்கி வழிந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடை பெற்றது.இச்சந்திப்பின் போது காங்கிரஸ் பொறுப்பாளர் வேணுகோபால், பா.ஜ.க வைக் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது முதல்வரிசையில் வேணுகோபாலுக்கு அருகில் அமர்ந்திருந்த சித்தராமையா தூங்கி வழிந்தார். முக்கியமான இடங்களில் சித்தராமையா தூங்கி வழிவது இது முதல்முறையல்ல.

கடந்த 2014 ஜூலையில் சட்டசபையிலும், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பொதுக்கூட்ட மேடையிலேயே சித்தராமையா தூங்கி வழிந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க