சென்னையில் இந்தாண்டு இதுவரையில்லாத அளவாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.சென்னையில் இன்று காலை முதலே வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று காலை இதமான சூழல் நிலவிய நிலையில் இன்று காலை 4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் அதிகரித்து 42 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இது இதற்கு முந்தைய நாட்களில் இல்லாத அளவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வடமேற்கு திசையில் இருந்து வரும் காற்று வறண்ட காற்றாக இருப்பதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த 16-ம் தேதி, தமிழக வரலாற்றில் முதல் முறையாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு