• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊட்டி மலர்க்கண்காட்சி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

May 16, 2017 தண்டோரா குழு

ஊட்டி மலர் கண்காட்சியையொட்டி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
மலைகளின் அரசியான ஊட்டியில் கோடை சீசன் துவங்கி சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டு தோறும் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஊட்டியில் 121-வது மலர்க்கண்காட்சிவரும் 19-ஆம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி, நீலகிரி மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவு வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க