• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடுக்கடலில் எல்லைப் பலகை – இலங்கை அரசு

May 6, 2017 தண்டோரா குழு

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வருவதாகக் கூறி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் நடுக்கடலில் எல்லைப் பலகையை இலங்கை அரசு அமைத்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்து வருவதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் சிறைப்பிடிப்பதும் நடந்து வருகிறது.இதனைத் தடுக்கும் வகையில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க எல்லைப் பலகையை இலங்கை அரசு வைத்துள்ளது.

இந்த பலகையானது இலங்கையிலிருந்து ஐந்தாவது மணல் திட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ்கோடியில் இருந்து ஐந்தாவது மணல்திட்டில் இந்திய அரசு பலகை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க