• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“டி.என்.ஏ. சோதனை செய்ய திட்டம்” – ஆதார் வழக்கில் மத்திய அரசு வாதம்

May 2, 2017 தண்டோரா குழு

கைரேகை எடுப்பதற்கே கேள்வி எழுப்புகிறீர்களே? அடுத்து டி.என்.ஏ. சோதனை செய்ய திட்டம் வைத்துள்ளோம் என ஆதார் வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ஆதார் அட்டை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் வழக்கில் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்முகுல் ரோஹத்கி ஆஜரானார்.

அப்போது அவர் கூறுகையில்,

ஆதார் அட்டைக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் எந்த தவறும் கிடையாது.சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் போன்றவை அவசியம்அதற்காக மரபணு சோதனை செய்தால் கூட தவறில்லைஎனக் கூறினார்.

மேலும், பிற நாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை செய்யப்படுகிறது என்றும் ஆதாருக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் உரிமை மீறல் கிடையாது என்றும் அவர் வாதாடினார்.

மேலும் படிக்க