• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரன் வழக்கில் ஹவாலா ஏஜெண்ட் கைது

April 28, 2017 தண்டோரா குழு

டிடிவி தினகரன் வழக்கில் ஹவாலா ஏஜென்ட் நரேஷை டெல்லியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஹவாலா ஏஜெண்ட் நரேஷை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டிடிவி தினகரன் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியை சேர்ந்த நரேஷூக்கு டிடிவிதினகரனுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க