• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசதுரோக வழக்கில் ஜூன் 2 ம் தேதி வரை வைகோவிற்கு சிறை

April 27, 2017 தண்டோரா குழு

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் ஜூன் 2ம் தேதி வரை வைகோவிற்கு நீதிமன்றம் காவல் நீடிப்பு செய்து நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

மேலும் படிக்க