• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது

April 25, 2017 தண்டோரா குழு

திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்தும் முழு அடைப்பு ‌போராட்டத்துக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவாரூரில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். சுமார் 3 கிமீ தூரம் பேரணி நடத்திய திமுகவினர் திரூவாரூர் பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக சென்ற போது ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க