• Download mobile app
08 May 2025, ThursdayEdition - 3375
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி வெட்டிக்கொலை

April 24, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. விடுமுறை காலங்களில் அவர் அங்கு தான் ஓய்வெடுப்பார்.

இந்நிலையில் நேற்றிரவு அங்கு காவலில் இருந்த ஓம்பகதூர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

இதையடுத்து அவரை கொன்று கொள்ளையடிக்க முயன்றார்களா அல்லது முக்கிய பத்திரங்கள் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க