• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆதார்அட்டையை கட்டாயமாக்கியது ஏன் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

April 21, 2017 தண்டோரா குழு

மத்திய அரசின் சேவைகளை மற்றும் நலத்திட்டங்களில் பயன் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் வருமான வரிகணக்கு சமர்ப்பிக்கவும் இதர மத்திய அரசின் சேவைகளுக்கும் ஆதார் எண் காட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வருமானவரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் சேவைகளை மற்றும் நலத்திட்டங்களில் பயன் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் அறிவுறித்தியும் ஆதார் அட்டையை பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க