• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர்கள் காரில் சிவப்பு விளக்கு பயன்படுத்த மத்திய அரசு தடை

April 19, 2017 தண்டோரா குழு

அமைச்சர்கள் காரில் சிவப்பு விளக்கு பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.விஐபிகள் சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தை பயன்படுத்த மத்திய புதிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இனி குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், முதலமைச்சர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆகியோர் மட்டுமே சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தில் பயணிக்க முடியும்.மற்றபடி மத்திய அமைச்சர்களோ, விஐபிகளோ சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.

மேலும் படிக்க