• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரு பிரிவாக அமைச்சர்கள் ஆலோசனை!

April 17, 2017 புதிய செய்திகள்

அதிமுக அமைச்சர்கள் இரு பிரிவாக அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அமைச்சர் தங்கமணி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இதில், செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 அமைச்சர்கள் உள்ளனர்.

அதைப்போல் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இரு அமைச்சர்களின் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க வுள்ளதாவும் இந்த சந்திப்பில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எம்பிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க