• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறிமுகமாகிறது பறக்கும் கார்

April 17, 2017 தண்டோரா குழு

நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் புதிய பறக்கும் காரை ஏரோமொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

நகரங்களில் அதிக போக்குவரத்து பிரச்சனை அதிகரித்துக்கொண்டு வருவதால், மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பறக்கும் கார் தான் இந்த பிரச்சனைக்கு சரியான முடிவு என்று கருதப்படுகிறது.

2௦17ம் ஆண்டு ஏப்ரல் 2௦ம் தேதி மொனாக்கோ நாட்டின் ஸ்லோவாக்கின் ஏரோமொபைல் நிறுவனம் தனது முதல் பறக்கும் காரின் கருத்துப்படிவத்தை மார்குஸ் ஷோவில் அறிமுகப்படுத்தும். 2014ம் ஆண்டு ஆட்டோமொபில் பார்க்கும் கார் 3.௦ என்பதை அறிமுகப்படுத்தியது. ஆனால் தற்போது வெளியாகவுள்ள காரின் கருத்து படிவம் பல புதிய முன்னேற்றங்களை பெற்றிருக்கிறது.

புதிய ஏரோமொபைல் கார் வானிலும் சாலையிலும் பயணிக்கும் ஆற்றலுடையது. சாலையில் பயணிக்கும்போது 875 கிலோமீட்டர் வேகத்திலும், வானத்தில் பறக்கும்போது 7௦௦ கிலோமீட்டர் தூரத்தில் பயணிக்கும் திறனுடையது. மேலும், இதன் முழு விவரமும் ஏப்ரல் 2௦ம் தேதி கிடைக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 2௦18ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்த வாகனம் விற்பனைக்கு வரும். இதனுடைய தொகையை அந்த நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க