• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அஹிம்சையே வீரத்தின் உச்சம் – கமல்ஹாசன்

April 14, 2017 தண்டோரா குழு

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிஆர்பிஎப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு அஹிம்சையே வீரத்தின் உச்சம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிறு அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட சென்ற மத்திய ரிசர்வ் போலீசார் படை (சிஆர்பிஎப்) வீரர்களை சில இளைஞர்கள் தாக்கினர். ரிசர்வ் போலீசார் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிஆர்பிஎப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு அஹிம்சையே வீரத்தின் உச்சம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க