• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராதிகாவின் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை

April 11, 2017 தண்டோரா குழு

நடிகை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவின் ராடன் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டில் சோதனை நடந்தது. இது தொடர்பாக நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்நிலையில், தற்போது ராதிகா நிறுவனத்தில் சோதனை நடந்து வருவது சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க