எகிப்து நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் இல்லை என்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பர்தா அணிவதால் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெண்கள், மற்ற மாணவர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ள மிகவும் கடினப்படுகிறார்கள் என்று 2௦16ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, வகுப்பிற்கு வரும் இஸ்லாமிய பெண்கள் மற்றும் பேராசிரியர்கள் பர்தா அணிந்துக்கொண்டு வருவது கட்டாயம் இல்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது.
“நோயாளிகளின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுக்காப்பது அவசியமாக இருக்கிறது என்பதற்காக இந்த உத்தரவு ” என்று அந்த பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டம் குறித்து எகிப்து நாட்டின் அல் அசார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏம்.பி. அம்னா நோச்சியர் கூறுகையில், “பெண்கள் பர்தா அணிவது தேவையில்லாத ஒன்று. பொது இடங்களிலும், அரசு அலுவகங்களிலும் பர்தா அணிவது கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்,” என்றார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு